tiruvarur தியாகி ஜெ.நாவலன் படுகொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத காவல்துறை சிபிஎம் கண்டன இயக்கம் நடத்த முடிவு நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 2011-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதியன்று தோழர் ஜெ.நாவலன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.